தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ஜூன் 13 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடை பெறுகிறது.
தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ஜூன் 13 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடை பெறுகிறது.